புதுக்கோட்டை மாவட்டம் உள்ளோர் நல சங்கத்தில் எச்ஐவி தொற்று உள்ள மக்களுக்கு ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் மூலம் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன், மரம் நண்பர்கள் ரியாஸ்கான் குருதி கூடு அமைப்பில் செந்தில், ஆலங்குடி சக்தி கணேஷ், காமராஜபுரம் தயாநிதி ஊடகத்துறை சார்ந்த பழனியப்பன் மற்றும் சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Trending Now
- திருச்சியில் மாவட்டச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்…
- அரசுப்பள்ளியில் உலக ரோஜா தினம் அனுசரிப்பு
- மா காவேரி மருத்துவமனை சார்பில் நாளை மாரத்தான் போட்டி நடைபெறுகிறது…
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை….
- திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை….
- சிலம்பாட்ட போட்டிக்கு திடீர் நிபந்தனையால் சலசலப்பு….
- பொங்கலுக்கு வெளியாகும்மா ‘விடாமுயற்சி’ ?
- மணப்பாறையில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு…
- ரிசர்வ் வங்கியில் முதலீடு சமயபுரம் கோவில் காணிக்கையை….
- ஆர்டிஓ அதிரடி கிராவல் கடத்திய லாரி பறிமுதல்: