Top Tamil News Channel In Tamilnadu
Contact : 80 80 200 200

Contact : 80 80 200 200

TNPSC அறிவுறுத்தல் குரூப் 2 தேர்வு குறித்து ..

0

செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் குரூப் 2 தேர்வை 7.93 லட்சம் பேர் எழுதவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. வினாத்தாள் விநியோகம் மற்றும் தேர்வை சிக்கலின்றி நடத்துவது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

U TV News Tamil செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்